கேட்ட செய்தி : ஒரே ஒரு முறை




கங்கையில்  ஆயிரம்  முறை  ஸ்நானம்  செய்தலும்  

ஆலயத்தை  ஆயிரம்  முறை  வலம்  வருதலும்

தாயை  ஒரே  ஒரு  முறை  வணங்குவதற்கு  நிகராகாது

கருத்துகள் இல்லை: