வைகறை வாயில்
வாயில்
தாயின்
கருவறை வாயிற் கதவு
திறந்தது...
மனிதப் பயணம்
மண்மீது
வந்தது...
எந்த
வாயிற் கதவு
திறந்தால்
எங்கள்
வறுமை தொலைந்து
வந்து சேரும்
வளமான வாழ்வு ?
வைகறை
அனுதினமும்
அடர்த்தியான
இருட்டைக் கிழித்து
வெளிச்ச
தே
சம்
வெளியாவதற்கு முன்...
பூசிய இருட்டு
புலம் பெயர்
ந்
து
ஆ
தவன்
து
யில் எழும்
அ
திகாலை
வைகறை...
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)