அரசியல் களம்

வைகைநதி
வறண்டு கிடக்கிறது...
வருத்தமில்லை...

அனைத்து கட்சிகளுக்கும்
பொதுக்கூட்டம் நடத்த
பொருத்தமான
மைதானம் கிடைத்ததில்
மட்டற்ற மகிழ்ச்சி...

கண்ணில்
நீரோடு
காத்திருக்கிறான்
விவசாயி...

கருத்துகள் இல்லை: